நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் பாடசாலை உருவாக்கப்படும் – ஜனாதிபதி


நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் பாடசாலையொன்று உருவாக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Posted on:
2017-03-11 19:37:39

நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் பாடசாலை உருவாக்கப்படும் – ஜனாதிபதி


நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் பாடசாலையொன்று உருவாக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் , நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்திடம் இது குறித்த கோரிக்கை விடுத்தாகவும் தமது கோரிக்கைக்கு சாதகமான பதிலளித்த இந்திய அரசாங்கம் உதவி வழங்க உள்ளதாகவும், அந்த உதவியுடன் பாடசாலை நிர்மானிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.